sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

/

செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

செம்மண் அள்ளிய வழக்கு: பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

26


ADDED : ஜூலை 26, 2024 06:29 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 06:29 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமைச்சர் பொன்முடியின் ரூ 14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியை, ஏலம் எடுத்து, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனை அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது ,

இந்த வழக்கில் இன்று நடவடிக்கை எடுத்து பொன்முடி அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோருக்கு சொந்தமான ரூ. 14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us