sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செந்தில்பாலாஜி வழக்கு நவ.29 தள்ளிவைப்பு

/

செந்தில்பாலாஜி வழக்கு நவ.29 தள்ளிவைப்பு

செந்தில்பாலாஜி வழக்கு நவ.29 தள்ளிவைப்பு

செந்தில்பாலாஜி வழக்கு நவ.29 தள்ளிவைப்பு


ADDED : நவ 23, 2024 02:48 AM

Google News

ADDED : நவ 23, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,:சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி ஆஜரானார்.

அரசு தரப்பு சாட்சியான தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். நவ., 29க்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us