sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செந்தில் பாலாஜி ராஜினாமா: கவர்னர் ஏற்பு

/

செந்தில் பாலாஜி ராஜினாமா: கவர்னர் ஏற்பு

செந்தில் பாலாஜி ராஜினாமா: கவர்னர் ஏற்பு

செந்தில் பாலாஜி ராஜினாமா: கவர்னர் ஏற்பு


UPDATED : பிப் 14, 2024 05:51 AM

ADDED : பிப் 14, 2024 12:00 AM

Google News

UPDATED : பிப் 14, 2024 05:51 AM ADDED : பிப் 14, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக அமைச்சரவையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 34 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை பெற்றதால் பொன்முடி, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். அதனால், அமைச்சர்கள் எண்ணிக்கை, 33 ஆக குறைந்தது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் அவர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக, முதல்வருக்கு கடிதம் எழுதினார்.

முதல்வர் அந்த கடிதத்தை ஏற்று, கவர்னருக்கு பரிந்துரை செய்தார். செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக, கவர்னர் அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழக அமைச்சரவையில், முதல்வர் தவிர்த்து அமைச்சர்களின் எண்ணிக்கை, 32 ஆக குறைந்துள்ளது.

முதல்வருக்கு செந்தில் பாலாஜி எழுதியுள்ள கடிதத்தில், 'நீதிக்கான என் போராட்டத்தில், என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த முதல்வருக்கு நன்றி. தனிப்பட்ட காரணத்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us