உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 26, 2024 10:36 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கல்லு வழி கிராமத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ்குமாரை இன்ஸ்பெக்டர் வடிவேலு துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.
