sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடைகளின் பூட்டை உடைத்து ரூ.14 ஆயிரம் திருட்டு

/

கடைகளின் பூட்டை உடைத்து ரூ.14 ஆயிரம் திருட்டு

கடைகளின் பூட்டை உடைத்து ரூ.14 ஆயிரம் திருட்டு

கடைகளின் பூட்டை உடைத்து ரூ.14 ஆயிரம் திருட்டு


ADDED : டிச 10, 2024 06:19 AM

Google News

ADDED : டிச 10, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து, 14 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த தோப்புசேரியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கணேஷ்குமார், 37; இவர் ரிஷிவந்தியம் அடுத்த கீழத்தேனுாரில் துணிக்கடை வைத்துள்ளார்.

நேற்று காலை 7:00 மணிக்கு கடை திறக்க சென்றபோது,ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லாவின் இருந்த 12 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. அதே காம்ப்ளக்சில் உள்ள ஜெயமூர்த்தி என்பவரது மெடிக்கல் கடையில் 2,000 ரூபாய் திருடு போனது. புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us