sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எஸ்.ஐ., பைக் சாவியை பறித்த போதை நபர்கள்

/

எஸ்.ஐ., பைக் சாவியை பறித்த போதை நபர்கள்

எஸ்.ஐ., பைக் சாவியை பறித்த போதை நபர்கள்

எஸ்.ஐ., பைக் சாவியை பறித்த போதை நபர்கள்


ADDED : பிப் 19, 2024 04:10 AM

Google News

ADDED : பிப் 19, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று காலை, 10:30 மணிக்கு போக்குவரத்து எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் பஞ்சு மார்க்கெட் அருகே பணியில் இருந்த போது, மதுக்கடையில் இருந்து ஒரு டூ - வீலரில் இருவர் வந்தனர்.

எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் அவர்களை நிறுத்த முயன்று, டூ - வீலரில் விரட்டிச் சென்றார். அவர்களை மறித்து, குடித்து விட்டு வாகனம் ஓட்டியது தெரிய வரவே, அவர்களது டூ - வீலரின் சாவியை எடுத்தார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகள், அவரது கையில் இருந்த தங்கள் டூ - வீலரின் சாவியை பிடுங்கிக் கொண்டு, தாமரைக்கண்ணனின் டூ - வீலர் சாவியையும் எடுத்துக் கொண்டு தப்பினர்.

இதில், அவரது விரலில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us