ADDED : நவ 11, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி புதிது அல்ல. புதிதாக ஏதோ ஒன்றை தேர்தல் கமிஷன் திணிப்பதாக கருத வேண்டாம். ஏற்கனவே, பலமுறை இது நடைபெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகள் கூறு வது போல இது எந்தவித ஆபத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தக் கூடியது அல்ல.
திருத்தப் பணிகளுக்கான கால அவகாசம் குறைவாக உள்ளதாக முதல் வர் ஸ்டாலின் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
தமிழகத்தில், காவலர் குடியிருப்பிலேயே வெட்டிக் கொல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முதலில், மன்னிப்பு கேட்டு வரட்டும்; நாங்களும் பொதுச்செயலரிடம் பேசுகிறோம்.
- -ஓ.எஸ்.மணியன் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

