sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை

/

வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை

வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை

வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை

2


ADDED : ஏப் 30, 2025 03:29 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 03:29 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: எஸ்.ஐ., வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், அவரது கணவரை தாக்கி, 10 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே மணப்பட்டியில் வசிப்பவர், திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுமையாபானு, 42. இவரது கணவர் நாகசுந்தரம், 49. இவர்கள் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர்.

நள்ளிரவில், இவர்களது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், சுமையாபானுவின் கணவர் நாகசுந்தரத்தை இரும்பு கம்பியால் தாக்கி, அவரிடமிருந்த 10 சவரன் நகையை பறித்து தப்பினர். திருக்கோகர்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us