sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அக்காவிடம் டியூஷன் வந்த சிறுவனை கடத்திய தங்கை

/

அக்காவிடம் டியூஷன் வந்த சிறுவனை கடத்திய தங்கை

அக்காவிடம் டியூஷன் வந்த சிறுவனை கடத்திய தங்கை

அக்காவிடம் டியூஷன் வந்த சிறுவனை கடத்திய தங்கை

1


ADDED : ஜன 01, 2025 09:04 AM

Google News

ADDED : ஜன 01, 2025 09:04 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், 10ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், அதே பகுதியில் உள்ள வீட்டில் 'டியூஷன்' படிக்க சென்றார்.

இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி வெளியே சென்ற சிறுவன், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் எம்.ஜி.ஆர்., நகர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், சிறுவன் தனக்கு டியூஷன் எடுக்கும் பெண்ணின் தங்கையான, 23 வயது இளம்பெண் மற்றும் கே.கே., நகரை சேர்ந்த ராகுல், 19, ஆகியோருடன், புதுச்சேரி சென்றது தெரிந்தது.

இதையடுத்து, புதுச்சேரி சென்ற தனிப்படை போலீசார், மூவரையும் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். அதில், சிறுவனும், 23 வயது பெண்ணும் காதலித்து வந்ததும், இருவரும் சேர்ந்து வாழ நண்பன் ராகுல் உதவியுடன் புதுச்சேரி சென்றதும் தெரிந்தது. சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் படி, அசோக் நகர் மகளிர் போலீசார், இளம்பெண்ணிடம் எழுதி வாங்கி, எச்சரித்து அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us