sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிவகங்கை கிரஷர் குவாரி விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

/

சிவகங்கை கிரஷர் குவாரி விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

சிவகங்கை கிரஷர் குவாரி விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

சிவகங்கை கிரஷர் குவாரி விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு


ADDED : மே 22, 2025 07:37 AM

Google News

ADDED : மே 22, 2025 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே உள்ள கிரஷர் குவாரியில் ஏற்பட்ட பாறை விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் குவாரியில் 400 அடி பள்ளத்தில் வெடிவைப்பதற்காக மே 21ம் தேதி துளையிட்ட போது பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் பலியாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் மைக்கேல், 47, என்ற தொழிலாளி படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (மே 22)அதிகாலை 4:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் உயிரிழந்தார்.

இதனால், குவாரியில் ஏற்பட்ட பாறை விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us