ADDED : ஜன 13, 2026 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லியில் அமர்ந்துள்ள பாசிஸ்டுகள், தமிழகத்தை எப்படியாவது ஆளலாம் என முயற்சிக்கின்றனர். அதற்காக பழைய அடிமைகளும் புதிய அடிமைகளும், அவர்களுடன் சேருவர். எத்தனை பேரை அழைத்து வந்தாலும், ஸ்டாலினைதான் மக்கள் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுப்பர். அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி வாயிலாக, தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கினர். என்ன செய்தாலும், அடிமைகளுக்கு தோல்விதான் கிடைக்கும்.
- உதயநிதி, துணை முதல்வர், தி.மு.க.,

