sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சில வரி செய்திகள்

/

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்


ADDED : அக் 15, 2025 01:01 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி பெருவிழா, வரும் 22ம் தேதி துவங்குகிறது. அதையொட்டி, அங்கு 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை பணிபுரிய, 12 இணை ஆணையர், 4 துணை ஆணையர், 11 உதவி ஆணையர்கள், சிறப்பு பணி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் பணிக்கு வாக்கி டாக்கியுடன் வர வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us