
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் நேற்று, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இவரது பொறுப்பை, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் கூடுதலாக கவனிப்பார் என, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் நேற்று, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இவரது பொறுப்பை, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் கூடுதலாக கவனிப்பார் என, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.