sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் ரூ.80 கோடி ஒதுக்கீடு

/

சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் ரூ.80 கோடி ஒதுக்கீடு

சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் ரூ.80 கோடி ஒதுக்கீடு

சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் ரூ.80 கோடி ஒதுக்கீடு


ADDED : ஜூலை 24, 2025 12:21 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு, 80 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டு உள்ளது.

டெல்டா மாவட்டங்களில், ஆண்டுதோறும் குறுவை சாகுபடி பருவத்திற்கு, விவசாயிகளுக்கு மானியம் வழங்க, அரசு 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வருகிறது.

நடப்பாண்டு டெல்டா அல்லாத மாவட்டங் களிலும் சாகுபடியை ஊக்குவிக்க, 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், ஒரு ஏக்கருக்கு இயந்திர நடவு சாகுபடி மானியமாக, 4,000 ரூபாயும், 50 சதவீத மானியத்தில் விதைகளும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. நடவு பணிகள் முடிந்த நிலையில், மானியம் விடுவிக்கப்படாமல் இருந்தது.

இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானது. இதை தொடர்ந்து, சாகுபடி மானியம் வழங்க, 80 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மானிய தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us