sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் படகில் பழுது நீக்கிய இலங்கை வீரர்கள்

/

ராமேஸ்வரம் படகில் பழுது நீக்கிய இலங்கை வீரர்கள்

ராமேஸ்வரம் படகில் பழுது நீக்கிய இலங்கை வீரர்கள்

ராமேஸ்வரம் படகில் பழுது நீக்கிய இலங்கை வீரர்கள்


UPDATED : மார் 19, 2025 03:00 AM

ADDED : மார் 19, 2025 02:05 AM

Google News

UPDATED : மார் 19, 2025 03:00 AM ADDED : மார் 19, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன்பிடித்த போது இன்ஜின் பழுதாகி நின்ற விசைப்படகில் இலங்கை கடற்படை வீரர்கள் பழுது நீக்கி ராமேஸ்வரம் கரைக்கு அனுப்பினர்.

மார்ச் 17ல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் அந்தோணி என்பவரது விசைப்படகில் திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுக்கடலில் நின்றது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மீனவர்கள் தவித்தனர். ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் பழுதான படகின் மீனவர்களிடம் விசாரித்தனர். பின் ஒரு மணி நேரத்தில் இன்ஜினை சரி செய்த இலங்கை வீரர்கள் ராமேஸ்வரம் கரைக்கு செல்லும்படி மீனவர்களிடம் கூறினர். கைது செய்யாமல் மனிதநேயத்துடன் திருப்பி அனுப்பிய இலங்கை வீரர்களுக்கு நன்றி தெரிவித்த மீனவர்கள் நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர்.

படகில் சிறுவன் :


இப்படகில் இருந்த 4 மீனவர்களில் 15 வயது சிறுவன் இருந்துள்ளான். இத்தகவலறிந்த மீன்வளத்துறையினர் படகு உரிமையாளரை எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us