sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சமூக நீதி குறித்து ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம்: ராமதாஸ் காட்டம்

/

சமூக நீதி குறித்து ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம்: ராமதாஸ் காட்டம்

சமூக நீதி குறித்து ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம்: ராமதாஸ் காட்டம்

சமூக நீதி குறித்து ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம்: ராமதாஸ் காட்டம்

14


UPDATED : மார் 30, 2024 12:44 PM

ADDED : மார் 30, 2024 11:51 AM

Google News

UPDATED : மார் 30, 2024 12:44 PM ADDED : மார் 30, 2024 11:51 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ‛‛ தமிழகத்தில் சமூக நீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் முதல்வர் ஸ்டாலின், சமூக நீதி குறித்த கவலை கொள்ள வேண்டாம்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி பேசும் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். சமூகநீதிக்கு எதிரான பா.ஜ., உடன் ராமதாஸ் எப்படி கூட்டணி அமைத்தார் என்பது ரகசியம் என்றார்.

இது தொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: சமூக நீதி குறித்த பா.ம.க., கோரிக்கைகளை பிரதமர் ஏற்பாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். கலேல்கர் அறிக்கையை குப்பையில் போட்ட காங்கிரஸ் அரசிடம் இருந்து, 27 சதவீத அறிக்கையை பெற்றுத் தந்தது பா.ம.க., தே.ஜ., கூட்டணியிலும் வலிமையாக இருக்கும் பா.ம.க.,வால் சமூக நீதியை வென்றெடுத்து கொடுக்க முடியும்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூக நீதி குறித்து பா.ம.க.,வுக்கு ஸ்டாலின் பாடம் நடத்தட்டும். சமூக நீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் ஸ்டாலின், சமூக நீதி குறித்து கவலை வேண்டாம். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us