sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொடிசியாவில் அக்டோபரில் 'ஸ்டார்ட்அப்' மாநாடு

/

கொடிசியாவில் அக்டோபரில் 'ஸ்டார்ட்அப்' மாநாடு

கொடிசியாவில் அக்டோபரில் 'ஸ்டார்ட்அப்' மாநாடு

கொடிசியாவில் அக்டோபரில் 'ஸ்டார்ட்அப்' மாநாடு


ADDED : ஆக 05, 2025 12:45 AM

Google News

ADDED : ஆக 05, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, கோவை, கொடிசியா வளாகத்தில், 'உலகளாவிய ஸ்டார்ட் அப் மாநாடு 2025' வரும் அக்., 9, 10ம் தேதிகளில் நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், 150க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச பேச்சாளர்கள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், பல்கலை பிரதிநிதிகள் உட்பட 30,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

விண்வெளி தொழில்நுட்பம், மின் வாகனம், வேளாண்மை, காலநிலை மாற்ற மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அரசுத் துறைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், 150க்கும் மேற்பட்ட மாணவர் ஸ்டார்ட் அப்கள் என, 750 ஸ்டால்கள் இடம்பெறுகின்றன.

மாநாட்டை முன்னிட்டு, அறிவுசார் கருத்தரங்குகள், சந்தை வாய்ப்புகளை உருவாக்க விற்பனையாளர் வாடிக்கையாளர் சந்திப்புகள், முதலீட்டாளர்கள் சந்திப்புகள், புத்தகக்காட்சி அரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.

இம்மாநாட்டில் பங்கேற்க, https://tngss.startuptn.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us