sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பரங்குன்றம் வழக்கில் எஸ்.டி.பி.ஐ., மனு ஏற்க மறுப்பு

/

திருப்பரங்குன்றம் வழக்கில் எஸ்.டி.பி.ஐ., மனு ஏற்க மறுப்பு

திருப்பரங்குன்றம் வழக்கில் எஸ்.டி.பி.ஐ., மனு ஏற்க மறுப்பு

திருப்பரங்குன்றம் வழக்கில் எஸ்.டி.பி.ஐ., மனு ஏற்க மறுப்பு

1


ADDED : ஆக 26, 2025 06:52 AM

Google News

ADDED : ஆக 26, 2025 06:52 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவது தொடர்பான வழக்கில், எஸ்.டி.பி.ஐ., தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் நீதிபதி விஜயகுமார், 'மலை மீது விலங்குகளை பலியிடலாமா, கூடாதா என்பது குறித்து, சட்டப்படி தீர்வு காணப்படுவதற்கு தனிநபரால் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரித்து வருகிறோம்.

உங்கள் தரப்புகளை வக்பு வாரியம் மூலம் தெரியப்படுத்துங்கள்' என்றார்.






      Dinamalar
      Follow us