தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரயில் மீது கல் வீச்சு

 ரயில் மீது கல் வீச்சு

 ரயில் மீது கல் வீச்சு


ADDED : ஏப் 22, 2026 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகர்கோவில்: கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா 22. இவர் ஆலப்புழா -கண்ணுார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணித்தார். பரோக்-கடலுண்டி இடையே சென்றபோது ரயிலை நோக்கி கல் வீசபட்டது.

அதில் ஐஸ்வர்யாவின் 2 பற்கள் உடைந்தன. விசாரித்த ரயில்வே போலீசார், கடலுண்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரை 32, கைது செய்தனர். போதையில் ரயில் மீது கல்வீசியதாக அவரை கோழிக்கோடு சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us