sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கதை சொல்லும் போட்டி

/

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கதை சொல்லும் போட்டி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கதை சொல்லும் போட்டி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கதை சொல்லும் போட்டி


ADDED : அக் 25, 2025 12:27 AM

Google News

ADDED : அக் 25, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு தலைப்புகளில் கதை சொல்லும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன .

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டி, நவ., 6 முதல் துவங்க உள்ளது.

வகுப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில், இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் வரை மாணவர்கள் கதைகளை கூறலாம்.

கதை சொல்லும் வீடியோவை, பள்ளி வாயிலாக, http://cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். முதலில், மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

தேசிய போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us