sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சக மாணவியுடன் பேசிய மாணவனுக்கு அடி, உதை

/

சக மாணவியுடன் பேசிய மாணவனுக்கு அடி, உதை

சக மாணவியுடன் பேசிய மாணவனுக்கு அடி, உதை

சக மாணவியுடன் பேசிய மாணவனுக்கு அடி, உதை


ADDED : ஆக 06, 2025 12:49 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேரன்மகாதேவி:சக மாணவியுடன் பேசிய, 15 வயது மாற்று சமுதாய மாணவனை தாக்கிய ஐந்து சிறுவர்களை போலீசார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கூனியூரை சேர்ந்த, 15 வயது மாணவன், தன்னுடன் படிக்கும் மாணவியுடன் பழகி உள்ளார்.

அந்த மாணவி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், 'நீ எப்படி என் சமூக மாணவியுடன் பழகலாம்' எனக்கூறி, ஐந்து சிறார்கள், அந்த மாணவனை அழைத்து தாக்கினர்.

ரத்த காயங்களுடன் மாணவன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து, எஸ்.பி., சிலம்பரசன் உத்தரவில், சேரன்மகாதேவி போலீசார், ஐந்து சிறார்களையும் பிடித்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

ஒரு மாணவன், சக மாணவியுடன் பழகுவதை காதல் என நினைத்து, சிறுவர்களே அடிதடியில் இறங்கிய சம்பவங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us