sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிளஸ் 1 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

/

பிளஸ் 1 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

பிளஸ் 1 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

பிளஸ் 1 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

2


ADDED : மே 18, 2025 04:47 AM

Google News

ADDED : மே 18, 2025 04:47 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடை அடுத்த தர்மாபுரியைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன்-.

இவரது இளைய மகன் யோகபாபு 17.

இவர் அம்மையநாயக்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பில் வணிகவியல் பிரிவில் படித்தார்.

நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 1 பொது தேர்வு முடிவில் வணிகவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார்.

இதனால் விரக்தியடைந்த யோகபாபு நேற்று முன் தினம் மாலை கொடைரோடு அருகே சென்னை - மதுரை தேஜஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கொடைரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us