sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்சாரம் தாக்கி மாணவர் பலி; தலைமையாசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட்

/

மின்சாரம் தாக்கி மாணவர் பலி; தலைமையாசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட்

மின்சாரம் தாக்கி மாணவர் பலி; தலைமையாசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட்

மின்சாரம் தாக்கி மாணவர் பலி; தலைமையாசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட்

1


ADDED : ஜன 25, 2025 02:15 PM

Google News

ADDED : ஜன 25, 2025 02:15 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மின்சாரம் தாக்கி மாணவர் பலியான விவகாரத்தில், பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன் மற்றும் வகுப்பாசிரியர் பாண்டி முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சக்தி சோமையா, 14, பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

விசாரணை நடத்திய முதன்மைக்கல்வி அலுவலர், சம்பம் பற்றி பள்ளியின் தலைமையாசிரியர் கணேசன் மற்றும் வகுப்பாசிரியர் பாண்டி முருகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us