sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவிக்கு பாலியல் தொல்லை ; வாலிபருக்கு ஆயுள்

/

மாணவிக்கு பாலியல் தொல்லை ; வாலிபருக்கு ஆயுள்

மாணவிக்கு பாலியல் தொல்லை ; வாலிபருக்கு ஆயுள்

மாணவிக்கு பாலியல் தொல்லை ; வாலிபருக்கு ஆயுள்


ADDED : மே 24, 2025 02:35 AM

Google News

ADDED : மே 24, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் எஸ்.புதுார் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து 25. கூம்பூர் பகுதி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்தார். இவர் அதே பகுதி 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகினார். 2023 ல் திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளியூருக்கு கடத்தி சென்று திருமணம் செய்துகொண்டார். கூம்பூர் போலீசார் காளிமுத்துவை கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. காளிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை , ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us