sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பதிவுத்துறை வன்பொருளில் திடீர் கோளாறு

/

 பதிவுத்துறை வன்பொருளில் திடீர் கோளாறு

 பதிவுத்துறை வன்பொருளில் திடீர் கோளாறு

 பதிவுத்துறை வன்பொருளில் திடீர் கோளாறு


ADDED : ஜன 05, 2026 02:29 AM

Google News

ADDED : ஜன 05, 2026 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பதிவுத்துறையின் தகவல்களை சேகரித்து வைக்கும், 'சர்வர்' வன்பொருளில் நேற்று முன்தினம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதை சரி செய்யும் பணியில், பத்திர பதிவுத்துறை ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக, சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு, துறையின் மென்பொருள் முறையாக இயங்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, பொது மக்கள் இதை கருத்தில் கொண்டு, பத்திரப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us