sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

5 நகரங்களில் வெயில் சதம்!

/

5 நகரங்களில் வெயில் சதம்!

5 நகரங்களில் வெயில் சதம்!

5 நகரங்களில் வெயில் சதம்!


ADDED : பிப் 23, 2024 10:20 PM

Google News

ADDED : பிப் 23, 2024 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஈரோடு, மதுரை, திருச்சி, நாமக்கல், கரூர் பரமத்தி ஆகிய நகரங்களில் நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்ஷியசை ஒட்டி காணப்படும்.

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடில், 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. கரூர் பரமத்தியில் 102; மதுரை விமான நிலையத்தில் 101; நாமக்கல், திருச்சியில் தலா, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us