sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகன் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார்

/

மகன் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார்

மகன் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார்

மகன் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார்


ADDED : அக் 15, 2024 06:12 AM

Google News

ADDED : அக் 15, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில், போதை மறுவாழ்வு மையத்தில் இறந்த, மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

கடலுார், திருவந்திபுரத்தை சேர்ந்தவர் சிவா,37; கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கடலுாரில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மறுவாழ்வு மையத்தில் கடந்த 11ம் தேதி துாக்கில் தொங்கிய நிலையில் சிவா இறந்து கிடந்தார்.

தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் மங்கவரம், திருப்பாதிரிப்புலியூர் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us