sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாசில்தார், உதவியாளர் சிறையில் அடைப்பு

/

தாசில்தார், உதவியாளர் சிறையில் அடைப்பு

தாசில்தார், உதவியாளர் சிறையில் அடைப்பு

தாசில்தார், உதவியாளர் சிறையில் அடைப்பு


ADDED : ஜூலை 27, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார்:கோவைபழனிச்சாமி என்பவரின் நிலத்திற்கு, நில சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு, உதவியாளர் ரஞ்சித்குமார், பேரூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். சான்றிதழ் வழங்க, தாசில்தார் ரமேஷ்குமார், 50,000 ரூபாய் கேட்டுள்ளார்.

லஞ்சம் வாங்கிய போது, தாசில்தார் ரமேஷ்குமார், உதவியாளர் சரவணனை ரஞ்சித்குமார் புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இருவரையும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். இருவரையும், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us