sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை

/

லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை

லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை

லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை


ADDED : ஏப் 30, 2025 05:21 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்டம் காசிபுரம் சரவணன். இவர் ஒப்பந்த பணி மேற்கொள்வதற்காக 2015 ல் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் சொத்து மதிப்பு சான்று கோரி விண்ணப்பித்தார். தாசில்தாராக பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் 65, லஞ்சம் கேட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சரவணன் புகார் செய்தார்.

அவரிடம் ரூ.5000 லஞ்சம் வாங்கியபோது பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4000 அபராதம் விதித்து நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us