sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நுாற்பாலையை நவீனமாக்க கடன் தமிழக அரசு 6 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கும்

/

நுாற்பாலையை நவீனமாக்க கடன் தமிழக அரசு 6 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கும்

நுாற்பாலையை நவீனமாக்க கடன் தமிழக அரசு 6 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கும்

நுாற்பாலையை நவீனமாக்க கடன் தமிழக அரசு 6 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கும்


ADDED : டிச 14, 2024 10:37 PM

Google News

ADDED : டிச 14, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் உள்ள நுாற்பாலைகளை நவீனமயமாக்கும் வகையில், பழைய இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்களை நிறுவுவதற்காக பெறப்படும் கடனுக்கு, 6 சதவீத வட்டி மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நுாற்பு ஆலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், பழைய இயந்திரங்களை பயன்படுத் துவதால், நாட்டின் மற்ற பகுதிகளை விட, தமிழகத் தில் நுால் உற்பத்தி திறன் குறைவாக உள்ளது.

தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, நெசவு மற்றும் பின்னல் போன்ற அடுத்தடுத்த நிலை தொழில்களில், தரமான நுாலுக்கான தேவை அதிகரித்துள்ள தால் இயந்திரங்களை நவீனமயமாக்க வேண்டியுள்ளது.

இதையடுத்து, இதற்காக பெறப்படும் கடனுக்கு, 6 சதவீதம் வட்டி மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக, நடப்பு நிதியாண்டிற்கு, 50 கோடி ரூபாய் உட்பட, 10 ஆண்டுகளுக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 2,032 நுாற்பாலைகள் உள்ளன

மானியத்துக்காக அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது






      Dinamalar
      Follow us