sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமர் மோடி அக்கறையால் தமிழகம் வளர்ச்சி

/

பிரதமர் மோடி அக்கறையால் தமிழகம் வளர்ச்சி

பிரதமர் மோடி அக்கறையால் தமிழகம் வளர்ச்சி

பிரதமர் மோடி அக்கறையால் தமிழகம் வளர்ச்சி


ADDED : ஜூலை 03, 2025 03:58 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் மாவட்டத்தில், 1,894 கோடி ரூபாயில், பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா அமைக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பல லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஜவுளி பூங்கா திட்டத்தால், தமிழகமே பொருளாதார ரீதியாக முன்னேறும்.

தமிழகத்தின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக மக்களின் சார்பில் நன்றி.

- நாகேந்திரன்,

தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us