sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக லாரிக்கு 3 நாளாக அனுமதி மறுப்பு

/

தமிழக லாரிக்கு 3 நாளாக அனுமதி மறுப்பு

தமிழக லாரிக்கு 3 நாளாக அனுமதி மறுப்பு

தமிழக லாரிக்கு 3 நாளாக அனுமதி மறுப்பு

1


ADDED : டிச 07, 2024 05:15 AM

Google News

ADDED : டிச 07, 2024 05:15 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில், பராமரிப்பு பணி மேற்கொள்ள தளவாடப் பொருட்களை ஏற்றி சென்ற, தமிழக லாரிகளை கேரள வனத்துறை அனுமதிப்பதில்லை. டிச., 4ம் தேதி, அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் இரண்டு லாரிகளில் தளவாடப் பொருட்களை எடுத்து சென்றனர்.

ஆனால், கேரள நீர் பாசனத் துறையின் அனுமதி கடிதம் இல்லை என கூறி, வள்ளக்கடவு சோதனைச்சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டு, லாரிகள் மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

லாரிகளை அனுமதிக்க கோரி, கடந்த மூன்று நாட்களாக விவசாய சங்கத்தினர் லோயர்கேம்பிலும், வள்ளக்கடவு சோதனைச்சாவடி அருகேயும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us