sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதைப்பொருள் விற்பனையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்: பழநியில் எச்.ராஜா குற்றச்சாட்டு

/

போதைப்பொருள் விற்பனையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்: பழநியில் எச்.ராஜா குற்றச்சாட்டு

போதைப்பொருள் விற்பனையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்: பழநியில் எச்.ராஜா குற்றச்சாட்டு

போதைப்பொருள் விற்பனையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்: பழநியில் எச்.ராஜா குற்றச்சாட்டு

1


ADDED : ஏப் 20, 2025 11:38 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:38 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் பிடிபடுகிறது. இந்த மோசமான ஆட்சி அடுத்த தலைமுறையை அழித்துக் கொண்டிருக்கிறது.

2026 சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.. தலைவர்கள் மிக வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளனர். கருத்துக்கணிப்புகள் பா.ஜ., கூட்டணி வெல்லும் என தெரிவிக்கின்றன.

பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் 96 ஏக்கர் நிலத்தை வக்ப் போர்டுக்கு சொந்தமானது என கூறி வருகின்றனர். அங்கு இருப்பவர்களை வெளியேற்ற வி.சி.க., தி.மு.க., ஆகியோர் ஆதரிப்பார்களா. ஏழை மக்களை வஞ்சிக்கும் தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

- எச்.ராஜா

பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர்








      Dinamalar
      Follow us