sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழ் வினாத்தாள் கடிதம்: பிளஸ் 1 மாணவர்கள் 'ஷாக்'

/

தமிழ் வினாத்தாள் கடிதம்: பிளஸ் 1 மாணவர்கள் 'ஷாக்'

தமிழ் வினாத்தாள் கடிதம்: பிளஸ் 1 மாணவர்கள் 'ஷாக்'

தமிழ் வினாத்தாள் கடிதம்: பிளஸ் 1 மாணவர்கள் 'ஷாக்'


ADDED : மார் 05, 2024 05:20 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பிளஸ் 1 தமிழ் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளில், தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது.

இதில், 4,945 தனி தேர்வர்கள் உள்பட, 8 லட்சத்து, 25,187 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 9,844 பேர் பங்கேற்காமல் 'ஆப்சென்ட்' ஆகினர். முறைகேடு புகாரில், சேலம் மற்றும் ராமநாதபுரத்தில் தலா ஒருவர் பிடிபட்டனர்.

நேற்றைய தமிழ் வினாத்தாள், விடை எழுத மிகவும் கடினமாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, ஒன்று, இரண்டு மற்றும் நான்கு மதிப்பெண் வினாக்களில் பெரும்பாலானவை பயிற்சி வினாக்களாக இல்லாமல், புத்தகத்தின் உள்பகுதி பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட புதிய வினாக்களாக இருந்துள்ளன. இதனால், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us