sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது

/

மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது

மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது

மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது

1


ADDED : செப் 08, 2025 02:49 AM

Google News

ADDED : செப் 08, 2025 02:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி மாணவியை காதலிக் க தொந்தரவு கொடுத்த ஆசிரியரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மாதர்சூடாமணி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் முகிலன்,30; தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், அதே பள்ளியில் பிளஸ்1 படிக்கும் 17 வயதுடைய மாணவியை கடந்த 3 மாதங்களாக காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், முகிலன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us