sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மேலிடத்துல சொல்லுங்க: வானதியிடம் கோரிக்கை

/

மேலிடத்துல சொல்லுங்க: வானதியிடம் கோரிக்கை

மேலிடத்துல சொல்லுங்க: வானதியிடம் கோரிக்கை

மேலிடத்துல சொல்லுங்க: வானதியிடம் கோரிக்கை


ADDED : மார் 22, 2025 02:13 AM

Google News

ADDED : மார் 22, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''காட்டுப்பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி உதவ வேண்டும்,'' என, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.

வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:


காட்டுப்பன்றி மற்றும் மயில்களால் பயிர்ச்சேதம் ஏற்படுவதாக, எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், துரை சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர். காட்டுப்பன்றியை வனத்துறை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

காட்டுப்பன்றி, மத்திய அரசின் வனவிலங்குகள் அட்டவணை, 2ல் உள்ளது. அப்பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க, மத்திய அரசிடம் பேசி, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us