sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவில் நிதி கையாடல்: ஓய்வு ஐ.ஜி., குற்றச்சாட்டு

/

கோவில் நிதி கையாடல்: ஓய்வு ஐ.ஜி., குற்றச்சாட்டு

கோவில் நிதி கையாடல்: ஓய்வு ஐ.ஜி., குற்றச்சாட்டு

கோவில் நிதி கையாடல்: ஓய்வு ஐ.ஜி., குற்றச்சாட்டு

16


ADDED : ஏப் 27, 2024 05:27 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 05:27 AM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிதியில், 1.34 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறியதாவது:

சென்னை நுங்கம்பாக்கத்தில், அறநிலையத்துறையின் கீழ், அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் நிதியில் இருந்து, அறநிலையத்துறை அதிகாரிகள், 1.34 லட்சம் ரூபாயை கையாடல் செய்துள்ளனர்.

கடந்த 2017 - 2018ம் ஆண்டு மட்டும், இந்த தொகையில், டீ, காபி, சாப்பாடு, நொறுக்குத்தீனிக்கு செலவு செய்து இருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோவில் நிதியை முறைகேடாக செலவு செய்தால் குற்றவாளி தான்.

அந்த வகையில், பணம் கையாடல் செய்த நபர்கள் மீது, 'ஆலயம் காப்போம்' என்ற அமைப்பின் சார்பில் ஆடிட்டர் ரமணன் புகார் அளித்துள்ளார். நான் அந்த அமைப்பின் ஆலோசகராக இருந்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us