sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேயிலை தொழில் முனைவோருக்கு கடன் 'தாய்கோ' வங்கி முடிவு

/

தேயிலை தொழில் முனைவோருக்கு கடன் 'தாய்கோ' வங்கி முடிவு

தேயிலை தொழில் முனைவோருக்கு கடன் 'தாய்கோ' வங்கி முடிவு

தேயிலை தொழில் முனைவோருக்கு கடன் 'தாய்கோ' வங்கி முடிவு


ADDED : ஜூன் 22, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசின், 'தாய்கோ' எனப்படும் தமிழக தொழிற்கூட்டுறவு வங்கி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது. புதிய பிரிவுகளில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க, தற்போது கடன் வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டில், தமிழக அரசின் கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ், 2,055 பயனாளிகளுக்கு, 40 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு, தாய்கோ வங்கி கடன் வழங்குகிறது.

தற்போது, விவசாயிகளிடம் இருந்து தேயிலையை வாங்கி ஆலைகளுக்கு வழங்கும் குறுந்தொழில் முனைவோருக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனாளியின் தேவைக்கு ஏற்ப கடன் வழங்கப்பட உள்ளது.

தாய்கோ வங்கி கடந்த 2024 - 25ல், 2,186 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 120 கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளது.






      Dinamalar
      Follow us