sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பனந்தாள் மடத்தின் 21வது மடாதிபதி முக்தி

/

திருப்பனந்தாள் மடத்தின் 21வது மடாதிபதி முக்தி

திருப்பனந்தாள் மடத்தின் 21வது மடாதிபதி முக்தி

திருப்பனந்தாள் மடத்தின் 21வது மடாதிபதி முக்தி


ADDED : ஆக 20, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் காசிமடம் என்னும் பெயரில் சைவம், தமிழ், கலை, இலக்கிய சமூக, சமுதாய பணிகளை ஆற்றிவரும், அறம் வளர்க்கும் அருள் நிலையம் உள்ளது. இம்மடத்தின் 21வது மடாதிபதியாக காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள், 95, இருந்தார்.

இவர், 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீகாசிமடத்தின் இளவரசாக பணிபுரிந்து, 1972ல் காசிமடத்தின் அதிபரானார். 50 ஆண்டுகளுக்கு மேலாக, திருமுறைகளை பாராயணம் செய்து வந்தார்.

ஒரு மாதமாக வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்ற நிலையில், திருப்பனந்தாள் மடத்தில் நேற்று இரவு, 8:00 மணிக்கு மகா சமாதி அடைந்தார்.






      Dinamalar
      Follow us