sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழங்குடியினரை மேம்படுத்த வழக்கு 

/

பழங்குடியினரை மேம்படுத்த வழக்கு 

பழங்குடியினரை மேம்படுத்த வழக்கு 

பழங்குடியினரை மேம்படுத்த வழக்கு 


ADDED : நவ 30, 2024 02:56 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பிரபு.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

முதுகுளத்துார், கமுதி, கடலாடி தாலுகாக்களில் பழங்குடி மக்கள் வறுமையில் உள்ளனர். இலவச வீடு, கல்வி, உதவித் தொகை உள்ளிட்ட அரசின் நல உதவிகள் கிடைக்கவில்லை. அவர்களை மேம்படுத்த நல உதவிகள், வேலைவாய்ப்பு, சலுகைகளை பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு தேசிய சீர்மரபினர் கமிஷன் தலைவர், தமிழக தலைமைச் செயலர் ஜன., 6ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us