sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துாய்மை பணியாளரின் "தூய்மை" மனசு; கீழே கிடந்த மொபைல் போனை போலீசாரிடம் ஒப்படைத்ததற்கு குவிகிறது பாராட்டு

/

துாய்மை பணியாளரின் "தூய்மை" மனசு; கீழே கிடந்த மொபைல் போனை போலீசாரிடம் ஒப்படைத்ததற்கு குவிகிறது பாராட்டு

துாய்மை பணியாளரின் "தூய்மை" மனசு; கீழே கிடந்த மொபைல் போனை போலீசாரிடம் ஒப்படைத்ததற்கு குவிகிறது பாராட்டு

துாய்மை பணியாளரின் "தூய்மை" மனசு; கீழே கிடந்த மொபைல் போனை போலீசாரிடம் ஒப்படைத்ததற்கு குவிகிறது பாராட்டு


ADDED : ஜன 29, 2026 10:08 PM

Google News

ADDED : ஜன 29, 2026 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சாலையை சுத்தம் செய்யும்போது, கீழே கிடந்த மொபைல் போனை, துாய்மை பணியாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் உஷா, 42. அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டையில் துாய்மை பணி செய்கிறார். சைதாப்பேட்டை, மெட்ரோ ரயில் நிலையம் அருகில், சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, 25,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் சாலையில் கிடந்தது. மொபைல் போன் செயல்பாட்டில் இருந்ததால், அதில் உரிமையாளர் தொடர்பு கொள்வார் என, சில மணி நேரம் காத்திருந்தார்.

ஆனால், யாரும் தொடர்பு கொள்ளாததால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இவரின் நேர்மையை, போலீசார் மற்றும் சக ஊழியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us