sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திராவிட மாடல் ஆட்சியை தொட்டுப் பார்க்க முடியாது

/

திராவிட மாடல் ஆட்சியை தொட்டுப் பார்க்க முடியாது

திராவிட மாடல் ஆட்சியை தொட்டுப் பார்க்க முடியாது

திராவிட மாடல் ஆட்சியை தொட்டுப் பார்க்க முடியாது


ADDED : ஜன 23, 2025 09:22 PM

Google News

ADDED : ஜன 23, 2025 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யார் யாரோ விளம்பரத்துக்காக ஏதேதோ பேசி வருகிறார்கள். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி வழியில் நடைபெறுகிற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி.

சீமான், மனசாட்சியுடன் சிந்தித்தால் புரியும். போலியாக புகைப்படம் எடுத்து பிரபாகரனுடன் இருப்பது போல உருவாக்கியவர் தான் சீமான். பிரபாகரனே, ஈ.வெ.ரா., குறித்து சிறப்பாக பேசியுள்ளார். சீமான் இப்படி பேசினால் தான் அவருடைய பெயர் தொலைக்காட்சிகளில் வரும் என்பதால் பேசி வருகிறார். இது, பிரசார யுக்தி.

திராவிடம் என்பது இனம், தமிழ் என்பது மொழி. இரண்டும் இணைந்து செயல்படுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது. இது, தமிழர்களுக்கான ஆட்சி; தமிழர்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us