sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரணை விழுந்த மது குடித்தவர் 'அட்மிட்'

/

அரணை விழுந்த மது குடித்தவர் 'அட்மிட்'

அரணை விழுந்த மது குடித்தவர் 'அட்மிட்'

அரணை விழுந்த மது குடித்தவர் 'அட்மிட்'


ADDED : அக் 09, 2024 01:52 AM

Google News

ADDED : அக் 09, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி:கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்ஆதனுாரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன், 54. இவர் நேற்று மதியம் 2:30 மணிக்கு, பெருமுளை டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி குடித்தார்.

மீதி இருந்த மதுவை பார்த்தபோது, அதில், அரணை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த மதுவை குடித்ததால், வயிற்று எரிச்சல் ஏற்பட்டதாக கூறி, கொளஞ்சிநாதன், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

மேல் சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தகவலறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us