sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஜாதி அடிப்படையில் தான் நாடு முழுதும் அரசியல்'

/

'ஜாதி அடிப்படையில் தான் நாடு முழுதும் அரசியல்'

'ஜாதி அடிப்படையில் தான் நாடு முழுதும் அரசியல்'

'ஜாதி அடிப்படையில் தான் நாடு முழுதும் அரசியல்'

1


ADDED : ஆக 01, 2025 04:58 AM

Google News

ADDED : ஆக 01, 2025 04:58 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'நாடு முழுதும் ஜாதி, மத அடிப்படையில் தான் அரசியல் நடக்கிறது' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

இளை ஞர்கள் ஜாதி பாகுபாடு பார்ப்பது வேதனை அளிக்கிறது. ஜாதி எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தால், நாடு நாசமாக போய்விடும். ஆணவப் படுகொலையை ஆரம்பத்திலேயே வேரோடு அறுக்கவில்லை என்றால், தொடர்ந்து கொண்டே இருக்கும்.

'சமூக நீதி விடுதி' என பெயர் மாற்றம் செய்தால் மட்டும் போதுமா? அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டிய இடத்தில், குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் தனியாக விடுதி அமைப்பது ஏன்?

தமிழகம் உட்பட இந்தியா முழுதும், ஜாதி, மதம் அடிப்படையில் தா ன் அரசியல் நடக்கிறது. பா.ஜ.,வை மதவாத கட்சி என கூறிக் கொண்டு, இந்த ஜாதிக்கு இத்தனை தொகுதி, அந்த ஜாதிக்கு இத்தனை தொகுதி என ஒதுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றி அமைக்கும் காலம் வரும். அப்போது ஜாதிய கொலைகள் நடந்தால், என்னை அழைத்து கேளுங்கள். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்திருப்பது, மிக தவறான முடிவு.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us