sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் திறந்த அரசு பள்ளி ஓராண்டில் இடிந்ததேன்: வாசன்

/

முதல்வர் திறந்த அரசு பள்ளி ஓராண்டில் இடிந்ததேன்: வாசன்

முதல்வர் திறந்த அரசு பள்ளி ஓராண்டில் இடிந்ததேன்: வாசன்

முதல்வர் திறந்த அரசு பள்ளி ஓராண்டில் இடிந்ததேன்: வாசன்

1


ADDED : ஜூலை 24, 2025 02:36 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 02:36 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:

ஈரோடு மாவட்டம், கூகலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த பள்ளிக் கட்டடம், 2024 ஜூலையில், முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. ஓராண்டில் பள்ளி கட்டடம் இடிந்தது, அரசின் செயலற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது.

பள்ளிக் கட்டடங்களை யார் கட்டினாலும் சரி; முதல்வர் மட்டுமல்ல, யார் திறந்தாலும்; அவற்றின் தரமானது, ஒதுக்கிய நிதி மதிப்பீட்டிற்கு சற்றும் குறையாமல் இருக்க வேண்டும். அதைவிடுத்து ஒதுக்கிய நிதியில், லஞ்சம், ஊழல் என கணக்கிட்டு, வேலை பார்த்தால், தரம் இருக்காது. கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு பள்ளி கட்டடங்களின் தரத்தை மேம்படுத்த அல்லது புதிய கட்டடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி, முறையாக செலவிடப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us