ADDED : ஆக 19, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழர் ஒருவரை, துணை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருக்கிறார்.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக செயல்படுபவர் கவர்னர் ரவி; நாட்டின் பண்பாடு, கலாசாரம் அறிந்தவர். கவர்னர், மத்திய அரசின் பிரதிநிதி; அதற்காகவாவது, அவருக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.
அகம்பாவத்தோடு செயல்படுகிற சிலரை வைத்துக்கொண்டு, காணிக்கை பணத்தை அறநிலையத்துறை முறைகேடாக பயன் படுத்துகிறது.
- எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

