sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மல்லை சத்யா மீது நடவடிக்கை தலைமை முடிவெடுக்கும்: துரை

/

மல்லை சத்யா மீது நடவடிக்கை தலைமை முடிவெடுக்கும்: துரை

மல்லை சத்யா மீது நடவடிக்கை தலைமை முடிவெடுக்கும்: துரை

மல்லை சத்யா மீது நடவடிக்கை தலைமை முடிவெடுக்கும்: துரை

2


ADDED : ஜூலை 12, 2025 03:04 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:04 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை அளித்த பேட்டி:

தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக ம.தி.மு.க.,வும், வைகோவும் உள்ளனர். வைகோவை, 'பொய்க்கோ' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், கூறியது, அவரது கருத்து. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

ம.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா, கட்சி மற்றும் தலைமைக்கு எதிராக நடப்பது தெரிய வந்திருக்கிறது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, தலைமை முடிவெடுக்கும்.

தி.மு.க.,வில் இணைந்தவர்கள் எல்லாம், ம.தி.மு.க.,வில் இருந்து முன்பே விலகியவர்கள் தான். புதிதாக யாரும் சேர்க்கப்படவில்லை. கட்சியில் இருந்து கொண்டு பலர், தலைமைக்கு எதிராக துரோகம் செய்து வருகின்றனர். அவர்கள், வேறு கட்சிகளுக்கு செல்லலாம். ம.தி.மு.க.,வுக்கு 12 சீட் வேண்டும் என கேட்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us