sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர்!

/

அமைச்சரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர்!

அமைச்சரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர்!

அமைச்சரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர்!


ADDED : பிப் 21, 2024 05:20 PM

Google News

ADDED : பிப் 21, 2024 05:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலுவிடம், அமைச்சர் மகேஷ் தொகுதி பிரச்னை தொடர்பாக கோரிக்கை வைத்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது, பள்ளிக் கல்வித் துறை தொடர்பான கேள்விக்கு, பதில் அளிக்க எழுந்த அமைச்சர் மகேஷ், கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பாக, அமைச்சர் வேலுவிடம், தன் தொகுதி சார்பில் கோரிக்கை வைத்தார்.

மகேஷ் கூறியதாவது:

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில் கட்டணம் வசூலிக்க உள்ளனர். இதை கண்டித்து, மாற்று கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அவர்களும் என் தொகுதி மக்கள் தான்.எனவே, சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் பேசி, பிரச்னைக்கு அமைச்சர் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அமைச்சர் மகேஷ் கேட்டுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us