sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உரிய டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம் ரயில்களில் தொடரும் அவலம்

/

உரிய டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம் ரயில்களில் தொடரும் அவலம்

உரிய டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம் ரயில்களில் தொடரும் அவலம்

உரிய டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம் ரயில்களில் தொடரும் அவலம்

1


ADDED : மே 06, 2025 09:57 PM

Google News

ADDED : மே 06, 2025 09:57 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சமீப நாட்களாக, அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால், உரிய டிக்கெட் எடுக்காதவர்களும், முன்பதிவு பெட்டிகளில் ஏறி அமர்ந்து விடுகின்றனர்.

இதனால், முன்பதிவு செய்து பயணிப்போருக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. தற்போது, கோடை விடுமுறை துவங்கி உள்ளதால், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், சிலம்பு, பொதிகை, நெல்லை உள்ளிட்ட விரைவு ரயில்களில், இந்த பிரச்னை தொடர்கிறது.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தென்மாவட்ட பயணியரின் தேவையை ஒப்பிடுகையில், தினசரி ரயில்கள் குறைவாகவே உள்ளன. கூடுதல் பெட்டிகள் இணைப்பு, சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மேலும், நிரந்தர ரயில் சேவையை அதிகரிக்க, கூடுதல் பாதைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர் குறித்து, பயணியர் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us