sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மத்திய அரசு தந்த பணம் போதாது!'

/

'மத்திய அரசு தந்த பணம் போதாது!'

'மத்திய அரசு தந்த பணம் போதாது!'

'மத்திய அரசு தந்த பணம் போதாது!'


ADDED : டிச 13, 2024 07:45 PM

Google News

ADDED : டிச 13, 2024 07:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழையில் பெரிய பாதிப்பு இல்லை. எது வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. தென்காசிக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்; திருநெல்வேலிக்கு அமைச்சர் நேரு அனுப்பப்பட்டனர். திருச்சியில் மழை பெய்ததால், உடனே அவர் அங்கு சென்றார். இப்போது அவர் மீண்டும், திருநெல்வேலிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளார்.

மத்திய அரசு கொடுத்த, பேரிடர் நிவாரண நிதி போதாது. இதுகுறித்து ஊடகங்கள் தொடர்ந்து எழுதி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மழை நிலவரம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்டத்தை, பார்லிமென்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம்.

- முதல்வர் ஸ்டாலின்.






      Dinamalar
      Follow us